தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் மீரான் பாளையம் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீதேவி கருமாரியம்மன் திருக்கோவிலில் 23 ஆம் ஆண்டு பங்குனி கொடை விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அம்மனுக்கு விளக்கு பூஜையும் அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தியும் ஆற்றில் இருந்து வெண்கல சட்டி எடுத்து வந்து வீதி உலா வந்து கோயிலை சென்றடைந்தது என் அன்னதானம் நடைபெற்றது
இனைத் தொடர்ந்து அலகு குத்தி ரதம் இழுத்து விளாத்திகுளம் காய்கறி மார்க்கெட் மீனாட்சி அம்மன் கோவில் சுற்றி
ஸ்ரீதேவி கருமாரி அம்மன் கோவில் வந்தடைந்தது பின் அம்மனுக்கு பொங்கல் இட்டு கிடாய் காணிக்கை செலுத்தி அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது முளைப்பாரி எடுத்தும் பங்குனி மாத திருவிழாவை கொண்டாடி மகிழ்ந்தனர்
இத்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு மகிழ்ந்தனர்
இந்நிகழ்ச்சி அப்பகுதி பொதுமக்கள் ஸ்ரீ தேவி கருமாரியம்மன் திருக்கோவில் டிரஸ்ட் சார்பாக பக்தி நிகழ்ச்சியும் நடைபெற்றது
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.