கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாரில் இன்று 15/4/25 காலை சுமார் 11 மணியளவில் நேரியமங்கலம் என்ற பகுதியில் கட்டபணையிலிருந்து எரணாகுளம் செல்லும் KSTRC பேருந்து சென்று கொண்டிருக்கும் வழியில் கட்டுப்பாடு இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து பேருந்தில் இருந்த ஒருவர் வெளிய தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
பல பயணிகளுக்கு காயங்கள் ஏற்பட்ட நிலையில் உடனடியாக அந்த வழியாக வந்த மற்றொரு KSTRC பேருந்தில் காயம் அடைந்தவர்களை பொதுமக்களும் தீயனைப்பு துறையும் சேர்ந்து மீட்டு உடனடியாக கோதமங்கலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஜான்சன் மூணாறு.