கடந்த 26 ஆம் தேதி (சனிக்கிழமை) கோவா காலங்கட் பஞ்சாயத்து மைதானத்தில் கால்பந்து போட்டி நடைபெற்றது. அதில் ஈரோட்டை சேர்ந்த 8 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதில். ஈரோட்டை சேர்ந்த ஆக்ஸ் கால் பந்து அகடமி வீரர்கள் ஜெய் சூர்யா,சை.சையது ஸாலிஹ், ஹாபில்,காத்தவராயன்,ஜோபின் கிபிட்சன்,ர.ஜெய் சூர்யா,மஹசின் லோகேஷ் முதலாம் பரிசு கோப்பை தட்டிச் சென்றனர்.
பரிசு வென்ற மாணவர்களுக்கு ஆக்ஸ் கால்பந்து அகாடமி செயலாளர் கே.பி. சந்திராசேகர் மற்றும் தலைமை பயிற்சியாளர் வீ. ராஜகோபால் மற்றும் துணை பயிற்சியாளர் ரா. கார்த்திகேயன்,ஊர் பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ப. செந்தில் குமார்.