கடந்த 2004 ஆம் ஆண்டு 24 மணி நேர சமூக சேவை அமைப்பு என்ற அமைப்பை உருவாக்கி ஆயிரக்கணக்கான மக்களுக்கு ரத்த தானம் செய்தும் மற்றும் சமூக சேவை செய்தும் தான் படிக்கின்ற கால முதல் பல்வேறு சமூகப் பிரச்சனைகளை எதிர்த்துப் போராடி பல வழக்குகளை சந்தித்தும் கடந்த 2011 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் தற்காப்பு கலைப்பள்ளி என்ற பள்ளியை உருவாக்கி இலவசமாக தேசிய மாநில மாவட்ட வீரர் வீராங்கனைகளுக்கு பயிற்சி அளித்து பல தற்காப்பு கலை இளைஞர்களை உருவாக்கி சாதனை படைத்தும் விளையாட்டுப் போட்டிகளில் நடைபெறும் ஊழல்களை எதிர்த்துப் போராடி பல புரட்சிகள் செய்தும் சென்னையில் ப்ரொடெக்டர் லா அசோசியேட்ஸ் பார்ட்னராக இலவச சட்ட ஆலோசனை மையம் அமைத்தும் சட்ட உரிமைகள் கழகம் நிறுவனராக அதன் மூலமாக முக்கியமாக மாணவ மாணவியர்களுக்கு சமுதாயத்திற்கு இலவச சட்ட விழிப்புணர்வு சட்ட உதவிகளை செய்து வரும் சமூக சேவகர் டாக்டர் செல்வம் கிறிஸ்டோபர் கௌரவ டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் வருகின்றனர் சட்டத்துறை நண்பர்கள் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.