தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் *V.வேடபட்டி கிராமம் செல்லச்சாமி நாடார் நினைவாக தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் மற்றும் அறம் செய் அறக்கட்டளை தூத்துக்குடி அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச கண் மருத்துவ முகாமினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வு குழு தலைவர், தலைமை செயற்குழு உறுப்பினர் திருமிகு.G.V.மார்கண்டேயன் அவர்கள் துவக்கி வைத்தார்கள்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நிகழ்வில் விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன் விளாத்திகுளம் பேரூர் கழகச் செயலாளர் வேலுச்சாமி மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இம்மானுவேல் தூத்துக்குடி வடக்கு மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் பாரதி தமிழ்நாடு ஊராட்சி செயலாளர் இந்த மாநில பொதுச்செயலாளர் வேல்முருகன் மாநில இணைச்செயலாளர் கணேச பாண்டியன் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் தூத்துக்குடி மாவட்டத் தலைவர் கற்குவேல் சமூக ஆர்வலர் இளையராஜா மாரியப்பன் ஒன்றிய தலைவர் கிருபா பெஞ்சமின் வார்டு உறுப்பினர்கள் குறிஞ்சி,கலைச்செல்வி செண்பகராஜ் வார்டு செயலாளர் மாரிராஜ் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.