போத்தனூர் பகுதி சித்தன்னபுரத்தில் உள்ள எல்லை முனியப்பன் திருக்கோவிலில் திருவிழாவில் சிறப்பு பூஜையும் அன்னதான நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக கோவை கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ் ஆர் ஏ செந்தில் அவர்கள் கலந்துகொண்டு அன்னதானம் வழங்கினார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மற்றும் பொதுக்குழு உறுப்பினர் தொகுதி பொறுப்பாளருமான இரா ஆறுமுகம், இளைஞர் இளம் பெண்கள் பாசறை ஆர் முத்துலட்சுமி, பகுதி செயலாளர் ஜெட்லி பிரகாஷ், போத்தனூர் பகுதி கழக செயலாளர் எஸ் சுதா, எம்ஜிஆர் இளைஞர் பொறுப்பாளர் சதாம்,சங்கம் சேட், ரவிச்சந்திரன், நசீமா மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
இதில் மாவட்ட கழகச் செயலாளர் எஸ் ஆர் ஏ செந்தில் உட்பட கழக நிர்வாகிகளுக்கு பரிவட்டம் கட்டி மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-அன்பு ஷெரீஃப்.