கடந்த 26 ஆம் தேதி (சனிக்கிழமை) கோவா காலங்கட் பஞ்சாயத்து மைதானத்தில் கராத்தே போட்டி மற்றும் ஏ.பி.ஜே உலக சாதனை போட்டி நடைபெற்றது. அதில் கோவையை சேர்ந்த 24 க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதில் மதன் குமார், மனோஜ் குமார், ஸ்ரீ முகுந்தன் ஆகியோர் 20 நிமிடம் ஏபிஜே உலக சாதனை படைத்தனர். மற்றும் தேசிய அளவிலான கராத்தே போட்டியில் ஹர்திக் , அர்ச்சனா ,தர்ஷன்,பிரதிஷ், தனஸ்ரீ,அர்ஷித்,அஸ்ரித், யோகேஸ்வரன் ,பவன் குமார்,பரணிதரன், அகிலேஷ், பிருந்தா ஸ்ரீ, தர்ஷன், எழில், கபிலன், சுதர்சன் யாதவ் ,தர்ஷன் யாதவ் ,சாஸ்வந்த், சுஜன், ஓவியா,சத்திரிக் ரோசன்
முதல் மூன்று இடம் பிடித்தனர்.
கோவை மாணவ மாணவிகளை சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஏபிஜே உலக சாதனை நிறுவனர் மற்றும் தலைவரான அஜித்குமார் மற்றும் உதவி தலைமை ஆசிரியர் திருமதி சுகன்யா அவர்களும் முதன்மை பயிற்சியாளரான ப. செந்தில் குமார் உதவி பயிற்சியாளர் மதன்குமார் மற்றும் மனோஜ் குமார் பரிசளித்து பாராட்டினர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ஈசா.