இன்று மாலை 6 மணி அளவில் வாகன விபத்து!!
கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் சுற்றுலா தளமான மூணார் பகுதிக்கு உட்பட்ட மூணார் மறையூர் சாலையில் மலப்புரத்தில் இருந்து சுற்றுவதற்கு வந்த நான்கு சக்கர வாகனம் விபத்தில் சிக்கியது. மூணாறில் இருந்து மறையுறை நோக்கி சென்று கொண்டிருந்த வாகனம் தலையார் வாகுவாரை பகுதியில்,
செல்லும் பொழுது வாகன கட்டுப்பாட்டை இழந்து நான்கு ஐந்து முறை சுழன்று பள்ளத்தில் விழுந்தது அதில் பயணித்த இரண்டு பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் இந்தசம்பவம் அப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக, நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
-ஜான்சன் மூணாறு.