கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சுற்றுலாத்தலமான மூணார் பகுதியில் வசித்து வரும் ஆனந்த சித்தன் என்ற இளைஞர் கஞ்சா விற்றது தெரியவந்தது. அவரிடம் ஒரு கிலோவுக்கும் அதிகமாக கஞ்சா இருப்பதாக மூணார் காவல் துறையினர்களுக்கு கிடைத்த தகவலின் பெயரில் உடனடியாக அவரை சுற்றி வளைத்து பிடித்தனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
பின்னர் அவரது அறையில் இருந்த அனைத்து கஞ்சா பொட்டலங்களையும் கைப்பற்றினர். கஞ்சா விற்ற பணத்தொகை சுமார் 28 ஆயிரம் ரூபாய் அங்கிருந்து கைப்பற்றப்பட்டது. உடனடியாக அவர் கைது செய்யப்பட்டார்.
இவருக்கு கஞ்சா தமிழ்நாட்டில் இருந்து கிடைப்பதாக கூறியுள்ளார். மேலும் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. அந்த இளைஞன் கைது செய்யப்பட்டு உடனடியாக சிறையில் அடைக்கப்பட்டார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ஜான்சன்
மூணாறு.