கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டம் வால்பாறை பகுதியில் அதிக அளவு சுற்றுலாப் பயணிகள் சுற்றுலா வருகின்றனர். தென்மேற்கு பருவக்காற்று உடன்குடி மழை பெய்து வருவதினால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைகின்றனர். இருந்தும் செல்வதற்கு தடை விதித்த பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீறி செல்வதினால் ஏதேனும் விபத்துக்கள் ஏற்படும் நிலைமை உள்ளது. இதனை கண்டித்து வால்பாறை வட்டார பகுதியில் காவல்துறை மற்றும் தீயணைப்பு அதிகாரிகள் எச்சரிக்கை கொடுத்து வருகின்றனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
சுற்றுலா பயணிகள் அதிகமாக வருவதினால் வால்பாறை மக்களுக்கு மகிழ்ச்சி என்றாலும் ஆபத்தான பயணங்கள் ஆபத்தான பாதைகளில் செல்வது தவிர்க்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-பேபி.