திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஊராட்சி ஒன்றிய பெருமாள் மலை பகுதியில் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களில் ஒரு லிட்டர், 2 லிட்டர் மற்றும் குளிர்பான பாட்டில்கள், பிளாஸ்டிக் பொருட்கள் இருக்கிறதா என்று பரிசோதனை நடத்துகின்றனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அதேபோல் இ பாஸ் இல்லாமல் வாகனங்களை உள்ளே வர .அனுமதிக்கப்படவில்லை. அனைத்து வாகனங்களையும் பரிசோதனைக்கு பிறகு தான் உள்ளே செல்ல அனுமதி அளிக்கின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
செய்தியாளர்
-திவ்யக்குமார்.