திருப்பூர் மாவட்டம் உடுமலை பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் மீண்டும் அதிகரித்துள்ளது கனிமவள கொள்ளை. KL மற்றும் TN பதிவு எண் கொண்ட டிப்பர்கள் மூலம் தமிழக அரசால் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதல் எடையுடனும் முறையான அனுமதி சீட்டுகள் இல்லாமல் கனிமவள கொள்ளை நடைபெறுகிறது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
திருப்பூர் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-M.சுரேஷ்குமார்.