தூத்துக்குடி மாவட்டம் ஆற்றங்கரை தேவர் சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருக்கோவிலில் வருடாந்திர பொங்கல் கொடை விழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது சின்ன மாடு பூஞ்சிட்டு என இரு பிரிவுகளாக நடைபெற்ற இந்த மாட்டு வண்டி போட்டியில் இந்தப் பந்தயத்திற்கு தேனி சிங்கிலிபட்டி ராமநாதபுரம் மதுரை திருநெல்வேலி என பல ஊர்களில் இருந்து ஏராளமான மாட்டு வண்டிகள் கலந்து கொண்டனர்.
இந்தப் பந்தயத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு முதலாவது பரிசை வழங்கியவர்
Dr . இராம்குமார்பாண்டியன ஆப்பநாடு மறவர் சங்கத் தலைவர் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் இரண்டாவது பரிசை வழங்கியவர் S.கார்த்திகேயன் திவ்யா கனரா வங்கி கிளை மேலாளர் மதுரை மூன்றாவது பரிசு வழங்கியவர் சண்முகவேல் மதுரை நான்காவது பரிசை வழங்கியவர் வேல்முருகன் அழகர்சாமி மாரிமுத்து மற்றும் பந்தயத்தில் வெற்றி பெற்ற மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கும்
ஒட்டி வந்த சாரதிக்கும் பரிசுகள் கொடுத்து கவுரவிக்கப்பட்டது.
கொடி பரிசு வழங்கப்பட்டது இந்த மாட்டுவண்டி பந்தயத்தை ஏராளமான பொதுமக்கள் கண்டு மகிழ்ந்தனர் இந்த பொங்கல் விழா கமிட்டியாளர் தேவர் பேரவை .தேவர் இளைஞர் அணி. வீரமங்கை வேலுநாச்சியார் மகளிர் அணி ,தேவர் உறவின்முறை பொது மக்கள் ஏற்பாட்டில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை