கோவை சுந்தராபுரம் பாரதிய வித்யாலயா பள்ளியில் சனிக்கிழமை (21.06.3025) அன்று உலக யோகா தினத்தை முன்னிட்டு காலையில் உலக யோகா சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அதில் 16 பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துக் கொண்டு நெற்றியில் தண்ணீர் டம்ளருடன் கந்தராசனம் யோகா ஆசனம் 2 நிமிடம் செய்து ஆசம் உலக சாதனைப் படைத்தனர்.
இந்நிகழ்வில் பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் யோகா ஆசிரியர் முன்னிலையில் ஆசம் உலக சாதனை படைத்தனர். இந்நிகழ்வில் பார்வையாளர்களாக பெற்றோர்களும் சுந்தராபுரம் பகுதி மக்களும் கலந்துக் கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ப. செந்தில்குமார்.