தமிழ்நாடு விவசாயிகள் சங்க தூத்துக்குடி மாவட்ட குழு கூட்டம் தூத்துக்குடி மாவட்ட குழு அலுவலகத்தில் மாவட்ட துணை தலைவர் டி. சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட செயலாளர் பா.புவிராஜ் மாநில குழு முடிவுகள் குறித்து விளக்கி பேசினார். கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் நம்பிராஜன் மாவட்ட நிர்வாகிகள் ஏ. பாலகிருஷ்ணன், ஐ.கணபதி, பி. மணி, ஜி.ராமசுப்பு, எஸ். செல்வராஜ், கிரேஷிபாலம்மாள் உள்ளிட்ட மாவட்ட குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2024 டிசம்பர் மாதம் பெய்த கனமழை காரணமாக உளுந்து, பாசி,மிளகாய் உள்ளி உள்ளிட்ட பயிர்கள் நீரில் மூழ்கி விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட விவசாய பயிர்களுக்கு வேளாண் துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தால் கணக்கீடு செய்யப்பட்டு நிவாரணம் வழங்க அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டும் இதுவரை தமிழக அரசால் நிவாரணம் வழங்கப்படாத நிலையில் உடனடியாக மழைசேத நிவாரணம் வழங்கிட வலியுறுத்தியும் …
கனமழையால் பாதிக்கப்பட்டு சேதமடைந்த அனைத்து பயிர்களுக்கும் முழுமையாக 2024 – 25 ஆம் ஆண்டிற்கான பயிர் இன்சூரன்ஸ் வழங்கிட வலியுறுத்தியும்…
தூத்துக்குடி மாவட்டத்தில் ஜூலை 1ஆம் தேதி முதல் ஜூலை 8 தேதி வரை கோவில்பட்டி, விளாத்திகுளம்,எட்டயபுரம், ஓட்டப்பிடாரம், கயத்தார் ஆகிய தாலுகாக்களில் வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பு தமிழ்நாடு விவசாய சங்கத்தின் சார்பாக பெருந்திரள் முறையீடு போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்போராட்டத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகளை கலந்து கொள்ள செய்வது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்க கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தொடர் போராட்டம்
தமிழ்நாடு விவசாயிகள் சங்க தூத்துக்குடி மாவட்ட குழு கூட்டம் தூத்துக்குடி மாவட்ட குழு அலுவலகத்தில் மாவட்ட துணை தலைவர் டி. சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட செயலாளர் பா.புவிராஜ் மாநில குழு முடிவுகள் குறித்து விளக்கி பேசினார். கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் நம்பிராஜன் மாவட்ட நிர்வாகிகள் ஏ. பாலகிருஷ்ணன், ஐ.கணபதி, பி. மணி, ஜி.ராமசுப்பு, எஸ். செல்வராஜ், கிரேஷிபாலம்மாள் உள்ளிட்ட மாவட்ட குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2024 டிசம்பர் மாதம் பெய்த கனமழை காரணமாக உளுந்து, பாசி,மிளகாய் உள்ளி உள்ளிட்ட பயிர்கள் நீரில் மூழ்கி விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட விவசாய பயிர்களுக்கு வேளாண் துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தால் கணக்கீடு செய்யப்பட்டு நிவாரணம் வழங்க அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டும் இதுவரை தமிழக அரசால் நிவாரணம் வழங்கப்படாத நிலையில் உடனடியாக மழைசேத நிவாரணம் வழங்கிட வலியுறுத்தியும் …
கனமழையால் பாதிக்கப்பட்டு சேதமடைந்த அனைத்து பயிர்களுக்கும் முழுமையாக 2024 – 25 ஆம் ஆண்டிற்கான பயிர் இன்சூரன்ஸ் வழங்கிட வலியுறுத்தியும்…
தூத்துக்குடி மாவட்டத்தில் ஜூலை 1ஆம் தேதி முதல் ஜூலை 8 தேதி வரை கோவில்பட்டி, விளாத்திகுளம்,எட்டயபுரம், ஓட்டப்பிடாரம், கயத்தார் ஆகிய தாலுகாக்களில் வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பு தமிழ்நாடு விவசாய சங்கத்தின் சார்பாக பெருந்திரள் முறையீடு போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்போராட்டத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகளை கலந்து கொள்ள செய்வது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது….
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.