கொடைக்கானல் சோதனைச் சாவடியில் தீவிர வாகன பரிசோதனை!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஊராட்சி ஒன்றிய பெருமாள் மலை பகுதியில் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களில்  ஒரு லிட்டர், 2 லிட்டர் மற்றும்  குளிர்பான பாட்டில்கள், பிளாஸ்டிக் பொருட்கள் இருக்கிறதா என்று பரிசோதனை நடத்துகின்றனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அதேபோல் இ பாஸ் இல்லாமல் வாகனங்களை உள்ளே வர .அனுமதிக்கப்படவில்லை. அனைத்து வாகனங்களையும் பரிசோதனைக்கு பிறகு தான் உள்ளே செல்ல அனுமதி அளிக்கின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

செய்தியாளர்

-திவ்யக்குமார்.

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts