கோடை விடுமுறை 12 வயது மாணவி அசத்தல்!!

கோடை விடுமுறை முடிந்து அனைத்து குழந்தைகளும் பள்ளிக்கு செல்ல துவங்கி விட்டனர்.
கோவை வடவள்ளியை சார்ந்த சாசனா என்ற 12 வயதான சிறுமி கோடை விடுமுறையை பயனுள்ள வகையில் தனது தனித்திறனை வளர்க்கும் விதத்தில் தொண்டாமுத்தூர் ரோடு உலியம்பாளையத்தில் மிக சிறப்பாக அதிக பரப்பளவில் பெண்களுக்கான தனித்திறன் வளர்க்கும் பயிற்சி மையமாக இயங்கி கொண்டிருக்கும் மகா சரஸ்வதி பயிற்சி நிறுவனத்தில் தையல் பயிற்சி வகுப்பில் சேர்ந்து தனது உடையை( டிசைனர் பட்டு பாவாடை) மிக நேர்த்தியாக வடிவமைத்து தைத்தது காண்பவர் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

மகா சரஸ்வதி பயிற்சி நிறுவனம் பெண்களுக்கான தையல், டிசைனர், ஆரி எம்பிராய்டரி, புடவை மடிப்பெடுத்தல் என பல பயிற்சிகளையும், குழந்தைகளுக்கான இசை , நடனம், நாட்டியம் போன்ற சிறப்பு பயிற்சிகளையும் நடத்தி வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ப. செந்தில் குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

வட்டாட்சியர் அலுவலகத்தில் பெயர் பலகை எங்கே சமூக ஆர்வலர்கள் கேள்வி..? நாங்கள் அரசு தேர்வில் படித்து தேறி விடுவோம் ஆனால் வட்டாட்சியர் அலுவலகத்தில் சான்றிதழ் பெறுவதில் சிரமம் மாணவர்கள் வேதனை..!

Read More »