கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை திவான்சாபுதூர் வழியாக கேரளாவுக்கு நாள்தோறும் இருசக்கர வாகனத்தில் ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருகிறது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
ரேஷன் அரிசி கடத்தலைத் தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இருப்பது ஒருபுறம் வேதனையாக இருந்தாலும் இன்னொரு புறம் திரை மறைவில் என்ன நடந்திருக்கும் என கேள்வி இருக்கிறது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-M.சுரேஷ்குமார்.