ரேஷன் அரிசி கடத்தல் கண்டுகொள்ளாத அதிகாரிகள!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை திவான்சாபுதூர் வழியாக தினமும் இருசக்கர வாகனத்தில் கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருகிறது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

திரை மறைவில் மட்டும் நடந்த ரேஷன் அரிசி கடத்தல் தற்போது பகல் நேரத்திலும் யாருக்கும் பயப்படாமல் பகிரங்கமாக நடக்கிறது. ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க வேண்டிய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் மெத்தனமாக இருப்பதற்கு காரணம் என்ன என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-M.சுரேஷ்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts