தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள விருஷம்பட்டியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சந்தன மாரியம்மன் ஸ்ரீ மாடசாமி திருக்கோவிலின் ஆனி மாத கொடை விழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதில் திருநெல்வேலி இராமநாதபுரம் மதுரை தூத்துக்குடி சிவகங்கை விருதுநகர் தேனி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான ஜோடி மாடுகள் போட்டியில் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தனர் இப்போோட்டியே திமுக தெற்கு ஒன்றிய தேர்தல் பொறுப்பாளர் இமானுவேல் கொடியை அசைத்து தொடங்கி வைத்தார் இதில் பூஞ்சிட்டு மாடுகளுக்கு 5 மயில் தூரமும் தேன்சிட்டு மாடுகளுக்கு நாலு மயில் தூரமும் என இரு பிரிவுகளாக நடைபெற்றது போட்டியில் சீறிப்பாய்ந்து சென்ற காளைகளை நீண்ட தூரம் ஏராளமான பொதுமக்கள் சாலை இருபுறமும் நின்று கண்டு ரசித்தனர் இதைத்தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டி வந்த சாரதிக்கு திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜகண்ணு மற்றும் சடையாண்டி விளாத்திகுளம் முன்னாள் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் முனி சக்தி ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பரிசுத்தொகை வழங்கி கௌரவித்தனர்
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.