30 நாட்களுக்குள் பட்டா தமிழக அரசு அதிரடி அறிவிப்பு மக்கள் மத்தியில் வரவேற்பு!!

பட்டா கோரி விண்ணப்பித்தவர்களுக்கு 30 நாட்களுக்குள் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதுகுறித்து இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் பட்டா மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உட்பிரிவு தேவை இல்லாத பட்டா மனுக்களுக்கு 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழக அரசின் உத்தரவுப்படி 30 நாட்களுக்குள் பட்டா வழங்க உரிய நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது பாரபட்சம் பார்க்காமல் நடவடிக்கை பாயும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-M.சுரேஷ்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts