தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டம் புதூர் ஒன்றியம் மேல அருணாசலபுரம் ஊராட்சி வன்னிப்பட்டி கிராமத்தில் அருள்பாலிக்கும் முப்பெரும் சக்தியான தேவி ஸ்ரீ சந்தனமாரியம்மன் திருக்கோவிலில் வருடாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதில் மங்கல இசை விக்னேஸ்வரர் பூஜை தொடங்கி மகா கணபதி ஹோமம் வாஸ்து சாந்தி யாகசாலை பிரவேசம் முதல் கால யாகசாலை பூஜைகள் பூர்ணாகுதி தீபாரதனைகள் காலை 8 மணி மங்கல இசை இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் மற்றும் தீவார்னைகள்9.30 மணி அளவில் யாக சாலையில் இருந்து கடம் புறப்பட்டு விமான கலசம் மற்றும் மூலவர் தேவிக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது . பின்னர் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ சந்தனமாரியம்மன் னுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு தீபாரதனை காமிக்கப்பட்டு பொதுமக்கள் தரிசனம் பெற்று சென்றனர் இதனை தொடர்ந்து அன்னதானம் சிறப்பான முறையில் நடைபெற்றது விழா கமிட்டி பெரிய பால்சாமி பூமி ராஜன் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் குருசாமி மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் பெற்று சென்றனர் இந்த பூஜையில் குருக்கள் சங்கர் கணேஷ் குழுவைக் கொண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.