கூடுதல் அரசுப் பேருந்துகளை இயக்க வேண்டும் நிறுத்தப்பட்ட அரசுப் பேருந்து சேவைகளை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கோரிக்கை