அசுர வேகத்தில் சிறுத்தையை பிடித்த வனத்துறையினர்…

திருப்பூரில் கடந்த இரண்டு நாட்களாக போக்குக் காட்டி வந்த சிறுத்தை வனக்காவலர்கள் மற்றும் உள்ளூர் காவலர்கள் ஒத்துழைப்புடன் மயக்க ஊசி செலுத்தி போக்குக் காட்டி வந்த சிறுத்தையை சிறைப்பிடித்தனர் வனக்காவலர்கள் மக்கள் பெரும் அச்சத்துடன் வீட்டிலிருந்து வெளியே வர முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டு இருந்த நிலையில் இப்பொழுது இந்த சிறுத்தை பிடிபட்ட காரணத்தால் அனைவரும் வீதியிலிருந்து மீண்டு வெளிவர ஆரம்பித்து விட்டனர் மக்கள் பெரும் மகிழ்ச்சியுடன் வழக்கம் போல் வீதியில் நடமாட ஆரம்பித்துள்ளனர்.

 

பாஷா.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp