தமிழக அரசு அதிரடி உத்தரவு!! – குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் அபராதம்! – தொகை எவ்வளவு தெரியுமா…?

தமிழகத்தில் புதிய மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதாவை அமல்படுத்த தமிழக அரசுக்கு சென்னை காவல்துறை பரிந்துரை செய்துள்ளது. அதன்படி 2019 ஆண்டு திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தில் உள்ள விதிகளை மீறுவோருக்கு நிலுவையில் உள்ள அபராத தொகையை காட்டிலும் 10 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஹெல்மெட் அணியாதவர்களுக்கு 1000 ரூபாய்,லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் 5,000 ரூபாய் குறிப்பாக குடிபோதையில் வாகனம் ஓட்டினால் போலீசாரே 10000 ரூபாய் அபராதம் விதிக்க சட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தகவலை சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

-M.சுரேஷ்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp