மின் கட்டண உயர்வை எதிர்த்து காலவரையற்ற வேலை நிறுத்தத்துக்கு விசைத்தறியாளர்கள் முடிவு!!

கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்க பொதுக்குழு ஆலோசனை கூட்டம். பல்லடம் அருகே காரணம்பேட்டையில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் சங்க தலைவர் பழனிசாமி பேசியதாவது:

“தமிழக அரசு அறிவித்துள்ள மின் கட்டண உயர்வால் பல லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் காக்க, விசைத்தறிக்கு அரசு அறிவித்த மின் கட்டண உயர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.

கருத்து கேட்பு கூட்டத்தில் பங்கேற்றும், அமைச்சர்கள், ஒழுங்குமுறை ஆணைய தலைவர்களை சந்தித்து கோரிக்கை மனு அளித்த பின்பும் மின் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. இது அமல்படுத்தப்பட்டால் விசைத்தறி தொழில் காணாமல் போகும்.

Please Subscribe This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

விசைத்தறிக்கான மின் கட்டண உயர்வை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

-அருண்குமார், கிணத்துக்கடவு.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

கலையரங்கம் கட்டிடம் இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் சுகாதார வளாக கட்டிடம் கட்டுவதற்கு மற்றும் பள்ளி கட்டிடம் பராமரிப்பதற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் அடிக்கல் நாட்டினார்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp