ஆசாத் நகர் ரேஷன் கடையில் தரமற்ற அரிசி ஆய்வு செய்த மாமன்ற உறுப்பினர்!!!

   ஆசாத் நகர் ரேஷன் கடையில் தரமற்ற அரிசி ஆய்வு செய்த மாமன்ற உறுப்பினர்!!!

கோவை மாநகராட்சி 86வது வார்டிற்க்கு உட்பட்ட ஆசாத் நகர் பள்ளி வீதி ரேஷன் கடையில் தரமற்ற அரிசி வழங்கப்பட்டுவதாக பொது மக்கள் புகார் தந்ததையடுத்து மனிதநேய மக்கள் கட்சியின் மாமன்ற உறுப்பினர் இ. அஹமது கபீர் MC  நேரில் சென்று ஆய்வு செய்து தரமான அரிசி வழுங்க ஏற்பாடுகளை செய்தார்!!

நாளைய வரலாறு செய்திக்காக

– ஹனீப் கோவை.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp