பொதுமக்கள் வாட்ஸ் ஆப்பில் புகார் அளிக்கலாம்! கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு எதற்கு? தெரிந்து கொள்ளுங்கள்!!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில் 2022, 2023 ஆண்டுக்கான இரண்டாவது காலாண்டு கூட்டம் மாவட்ட அளவில் நடைபெற்றது.

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ் சமீரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தடைசெய்யப்பட்ட பொருட்கள் மற்றும் உணவு சம்பந்தப்பட்ட புகார்களை 94440 42322 என்ற வாட்ஸ் ஆப் எண்ணுக்கு பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

தமிழக துணை தலைமை நிருபர்,

-M.சுரேஷ்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp