கோவையில் ஸ்கேட்டிங் செய்த நபரால் பரபரப்பு அப்படி என்ன செய்தார்..?

கோவை விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த ஒருவர் கோவை அவிநாசி சாலையில் அரசு பேருந்தின் பின்புற கம்பியை பிடித்து காலில் சக்கரத்தை மாட்டிக் கொண்டு சாலையில் ஸ்கேட்டிங் செய்துள்ளார்.

Please Subscribe to This Channel to get current news ↓https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ இச்சம்பவம் காண்போரை மெய்சிலிர்க்க வைத்தாலும் பின்னால் வரும் ஆபத்தை உணராமல்
பயணம் செய்யும் நபரின் நிலையை நினைத்து வேதனை கொண்டனர். இச்சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

-M.சுரேஷ்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts