கோவை மாவட்ட கண்காணிப்பாளர் அதிரடி! ரவுடிகளை அடக்க அலைபேசி எண்கள் அறிவிப்பு!!

கோவை மாவட்டத்தில் ரவுடி தனத்தில் ஈடுபடும் குண்டர்கள் குறித்து பொதுமக்கள் தயங்காமல்
புகார் தெரிவிக்க வேண்டும் என கோவை காவல் மாவட்ட கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன்
தெரிவித்துள்ளார்.

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

 

பொதுமக்கள் புகார் தெரிவிக்க கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 9498181212 மற்றும் வாட்ஸ் அப் எண் 7708100100 ஆகிய இரு எண்களுக்கும் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் .

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

புகார் தருபவரின் ரகசியம் காக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

-M.சுரேஷ்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts