பறவைக் காய்ச்சல் நோயால் நீலகிரிக்கு கோழிகள் கொண்டு வர தடை!!

கேரள மாநிலம், ஆலம்புழா மாவட்டத்தில் பறவை காய்ச்சல் நோய் பரவல் அதிகரித்துள்ளதால் நீலகிரிக்கு கோழிகள் மற்றும் அது தொடர்புடைய பொருட்களை வாகனங்களில் ஏற்றி வருவதை தீவிரமாக கண்காணிக்க, நீலகிரியில் கால்நடை துறை குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவினர் கேரளா மற்றும் கர்நாடகா எல்லையில் உள்ள  8 சோதனை சாவடிகளில் நேற்று முதல் கோழி, பிற பறவைகளை கொண்டு வரவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
மேலும் கேர­ளா­வில் இருந்து தமி­ழக எல்­லைக்­குள் வரும் வாக­னங்­களில் கிரு­மி­நா­சினி தெளிக்­கப்­ப­டு­கிறது.
அத்­து­டன், மாநில எல்­லை­யோ­ரம் உள்ள கோழிப் பண்­ணை­களும் கண்­கா­ணிக்­கப்­பட்டு வரு­கின்றன.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

நாளைய வரலாறு செய்திக்காக,

-அருண்குமார் கிணத்துக்கடவு.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts