கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆழியார் வனப்பகுதியில் கடந்த தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆழியார் கவியருவிக்கு ( Monkey Falls) நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் அப்பகுதிக்குச் செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
-M.சுரேஷ்குமார்.