கோவை மாவட்டம் வால்பாறை வட்டார பகுதியில் உள்ள டோன்டி தேயிலை தோட்டம் உள்ளது. அதில் ஏழாம் தேதி வழங்க கூடிய சம்பளம் இதுவரை வழங்கவில்லை.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதை கண்டித்து அப்பகுதியில் உள்ள தொழிலாளிகள் சம்பள பேச்சு வார்த்தை நடத்தியும் தர மறுத்ததினால் அப்பகுதி மக்கள் நிர்வாகத்தை கண்டித்து போராட்டம் நடத்தி வருகின்றன.
உடனே அப்பகுதி மக்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும் என அப்பகுதி தொழிலாளிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்
சி.ராஜேந்திரன்.