சம்பளம் வழங்காத நிர்வாகத்தை கண்டித்து தொழிலாளிகள் போராட்டம்!!

சம்பளம்

கோவை மாவட்டம் வால்பாறை வட்டார பகுதியில் உள்ள டோன்டி தேயிலை தோட்டம் உள்ளது. அதில் ஏழாம் தேதி வழங்க கூடிய சம்பளம் இதுவரை வழங்கவில்லை.

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதை கண்டித்து அப்பகுதியில் உள்ள தொழிலாளிகள் சம்பள பேச்சு வார்த்தை நடத்தியும் தர மறுத்ததினால் அப்பகுதி மக்கள் நிர்வாகத்தை கண்டித்து போராட்டம் நடத்தி வருகின்றன.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

உடனே அப்பகுதி மக்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும் என அப்பகுதி தொழிலாளிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்

சி.ராஜேந்திரன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

கலையரங்கம் கட்டிடம் இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் சுகாதார வளாக கட்டிடம் கட்டுவதற்கு மற்றும் பள்ளி கட்டிடம் பராமரிப்பதற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் அடிக்கல் நாட்டினார்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp