தேயிலை தோட்ட பெண்களின் சூழலும் இயந்திரமாக மாறி உள்ள தேயிலை பறிக்கும் கத்திரி!!

தேயிலை தோட்ட

தேயிலை தோட்ட

தேயிலை தோட்ட பெண்களின் சூழலும் இயந்திரமாக மாறி உள்ள தேயிலை பறிக்கும் கத்திரி!!

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியை சுற்றிலும் நூற்றுக்கணக்கான எஸ்டேட் உள்ளன. அவற்றில் தேயிலை பறிக்கும் வேலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர். தேயிலை தோட்ட தொழிலாளிகளின் கைகளில் விளையாடும் கத்தரி தேயிலை பறிக்கக்கூடிய இயந்திரமாக மாறி உள்ளது. அவர்களின் வறுமை கொடுமை பசியைப் போக்கும் நிலைமைகள் மாறி உள்ளது. இப்பொழுது தையிலேயே வெட்ட பேட்டரியால் இயங்கும் இயந்திரமும் வந்துள்ளது. இதனால் மக்களின் வேலைப்பளு மிகவும் குறைந்து உள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

 

ஐந்து பேர் வேலை செய்யக்கூடிய இடத்தில் ஒரு தொழிலாளியின் கையில் பேட்டரி கத்தி இயந்திரம் வந்துள்ளது மற்றும் 10 பேர் வேலை செய்யக்கூடிய வேலையை இரண்டு நபர் செய்யக்கூடிய அளவிற்கு இயந்திரங்கள் வந்துள்ளது. மோட்டார் இயந்திரம் அதன் கத்திரி வெட்டு மிகவும் நன்றாக உள்ளது. இதனால் இனி தேயிலை தோட்டங்களில் வேலை செய்பவர்களில் வேலைப்பளு குறையும் என்று நம்பப்படுகிறது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp