மத்திய அரசு துறையில் வேலைவாய்ப்பு பிப்.24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்!!

மத்திய அரசு துறை

மத்திய அரசு துறை

மத்திய அரசு துறையில் வேலைவாய்ப்பு பிப்.24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்!!

மத்திய அரசுத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பதற்கான எஸ்எஸ்சி (ssc-MTS) தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

எம்டிஸ் தேர்வு வரும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது ‌. இத்தேர்வு முதன் முதலில் தமிழ் மொழியில் நடைபெறுகிறது.

முதல் கட்ட தேர்வில் 40 வினாக்களும் இரண்டாம் கட்டத் தேர்வில் 50 வினாக்களும் என மொத்தம் 90 கேள்வி கேட்கப்படும். ஒவ்வொரு வினாவுக்கு 3 மதிப்பெண்கள் வழங்கப்படும்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

விண்ணப்பக் கட்டணம் கிடையாது:

பெண்கள், எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

வயதுவரம்பு: 18 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொதுப்பிரிவினர் ரூ.100 செலுத்த வேண்டும்.

ஆன்லைன் விண்ணப்பிக்கும்:

www.ssc.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.2.2023.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-வேல்முருகன்,தூத்துக்குடி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp