வால்பாறையில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம்!
கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் நகராட்சி கட்டிடத்தில் புதிதாக அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் துவங்கப்பட்டுள்ளது. இந்த தொழில் பயிற்சி நிலையத்தில் வால்பாறை பகுதி மக்களின் வேலைவாய்ப்பு திறனை மேம்படுத்திக் கொள்ள தொழில் பயிற்சி கொடுக்க தொழிற்பயிற்சி நிலையம் துவங்கப்பட்டுள்ளது.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதில் பெண்களுக்கான தையல் பயிற்சி நிலையம் துவங்கப்பட்டுள்ளது. இதில் அதிகப்படியான பெண்கள் கலந்துகொண்டு தையல் பயிற்சி பெற்று தன்னம்பிக்கையோடு செயல்பட்டு வாழ்க்கையில் வெற்றி அடைய வேண்டும். இதே போன்று அனைவரும் தொழிற்பெயர்ச்சி பெற்று அந்த தொழிலின் மூலம் முன்னேற்றமான பாதையை அடைய வேண்டும் என்பதற்காகவே இந்த பயிற்சி நிலையம் துவங்கப்பட்டுள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.