வால்பாறையில் சாலை விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் வாகனங்களை நிறுத்தி பொதுமக்களுக்கு இடையூறு!!

வால்பாறையில்

வால்பாறையில்

வால்பாறையில் சாலை விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் வாகனங்களை நிறுத்தி பொதுமக்களுக்கு இடையூறு!!

கோவை மாவட்டம் வால்பாறை stanmore. சாலை இருபுறமும் உள்ள கடைகளை நெடுஞ்சாலைத்துறை அகற்றியது. காந்தி சிலை வளாகத்தில் இருந்து கீழ் பேருந்து நிலையம் செல்லும் வரை வாகனங்களை நிறுத்தி வருவதினால் கடைகளை அகற்றிய பகுதியில் வாகனம் நிறுத்தியதால் போக்குவரத்துக்கு இடையோர் ஏற்படுகிறது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பகுதியில் வாகனங்களை நிறுத்துவதற்கு தடை செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள் மற்றும் வால்பாறை நகரில் சந்தை நாள் அன்று அனைத்து எஸ்டேட் பொதுமக்களும் வீட்டின் உபயோகப்படும் பொருட்களை வாங்கிச் செல்லும் இடமாக மாறி உள்ளது. நெடுஞ்சாலையில் செல்வதற்கு கூட இடமில்லாமல் பொதுமக்கள் அங்கும் அலைவதால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் அப்பகுதியில் உள்ள வாகனங்களை அகற்ற காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாக உள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp