அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில்ஆர்ப்பாட்டம் நடைபெற்றது!!
திருப்பூர் மாவட்டம் முக்கோணத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி யார் அவர் மீது பொய் வழக்கை போட்டதற்காக விடியா அரசை கண்டித்து இன்று முக்கோணத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த ஆர்ப்பாட்டத்தில் திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளர் மடத்துக்குளம் எம்எல்ஏ சி மகேந்திரன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்களும் கட்சி தொண்டர்களும் கட்சி பொறுப்பாளர்களும் இந்த கண்டனத்தில் கலந்து கொண்டார்கள்.
-துல்கர்னி, உடுமலை.