இறந்த நிலையில் பிணமாக கண்டுபிடிக்கப்பட்ட இளைஞர் நடந்தது என்ன???

இறந்த நிலையில்

இறந்த நிலையில் பிணமாக கண்டுபிடிக்கப்பட்ட இளைஞர் நடந்தது என்ன???

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணார் கொச்சின் தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை நேரிய மங்கலத்திற்காக அருகில் வாளரை நீர்வீழ்ச்சி பாலத்திற்கு அருகில் இறந்த நிலையில் இளைஞரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கூத்தாட்டு குளம் பாலகுழா பகுதியைச் சேர்ந்த ஜோஜி ஜோனி என்பவர் ஆவார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இரண்டு வாரங்களுக்கு முன்பாக மூணாறில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் செஃப் சமையல் செய்பவராக வேலைக்கு சேர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.கடந்த தினம் வீட்டிற்கு வரும் வழியில் ஓய்வு எடுப்பதற்காக தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு பாலத்தின் மேல் அமர்ந்து இருக்கும்போது தவறி கீழே விழுந்திருக்கலாம் என காவல்துறையினர் ஊகித்துள்ளனர். காலை சுமார் ஆறு மணியளவில் தான் அதின் வழியாக வரும் பயணிகள் பாலத்தின் கீழ் இளைஞரின் உடல் கிப்பதாக காவல்துறைக்கு அறிவிக்க உடனடியாக காவல்துறை உடலை கைப்பற்றி அடிமாலி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். இதன் உண்மையான பின்னணி பிரேத பரிசோதனைக்கு பிறகே தெரிய வரும் என எதிர்பார்க்க படுகின்றன.

நாளைய வரலாறு செய்திகளுக்காக.
-ஜான்சன்
மூணார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

கலையரங்கம் கட்டிடம் இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் சுகாதார வளாக கட்டிடம் கட்டுவதற்கு மற்றும் பள்ளி கட்டிடம் பராமரிப்பதற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் அடிக்கல் நாட்டினார்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp