சந்தன மரத்தை வெட்டி எடுத்துச் சென்ற மர்ம நபர்கள்!! காவல்துறையினரிடம் புகார்!!!

கோவை மாவட்டம் சுந்தராபுரம் அடுத்த எல் ஐ சி காலனி பகுதியை சேர்ந்தவர் 44 வயதான கல்யாணி, இவர் டைலராக வேலை செய்து வருகிறார்.

இவரது வீட்டின் பின்புறம் கடந்த 20 ஆண்டுகளாக சந்தன மரம் ஒன்று இருந்து வந்தது, இந்த நிலையில் கடந்த 25-ம் தேதி வீட்டின் பின்புறம் சந்தன மரம் இருப்பதை பார்த்தவர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

26-ம் தேதி காலையில் சந்தன மரத்தை, மர்மநபர்கள் வெட்டி எடுத்துச் சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்து, இது குறித்து போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில், நேற்று வழக்கு பதிவு செய்து சந்தன மரத்தை வெட்டி எடுத்து சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-சி.ராஜேந்திரன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp