பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்திக்க சென்ற முன்னாள் நாகை சட்டமன்ற உறுப்பினர், மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர்
முதமிமுன் அன்சாரி Ex.MLA அவர்கள் கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் காவல்துறையால் (தடை) தடுத்து நிறுத்தம்.
காவல் துறையின் மீது மக்கள் கோபம்
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஹனீப், கோவை.