வால்பாறையில் இடியுடன் கூடிய கனமழை!! தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மகிழ்ச்சி!!!

கோவை மாவட்டம் வால்பாறை வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் கொளுத்தியது இதனால் தேயிலை செடிகள் கருகும் அபாயம் ஏற்பட்டது. இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று பெரியார்கள் தத்தமடைந்தனர்.

https://youtube.com/shorts/3SePDlb2UQc?feature=share

ஆனால் கடந்த இரண்டு நாட்களாக இடியுடன் கனமழை பெய்து வருகிறது இதனால் தேயிலைத்தோட்ட தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

திவ்ய குமார், வால்பாறை.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts