தூத்துக்குடி கிழக்கு ஒன்றியம் மாப்பிள்ளையூரணி ஊராட்சி ஏ. சண்முகபுரம் மரியா திருமண மண்டபத்தில் வைத்து ஒன்றிய செயலாளர் ஜவஹர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த பூத்து கமிட்டி ஆலோசனைக் கூட்டம் விழாவிற்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு அவர்கள் மற்றும் அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் காஞ்சி பன்னீர்செல்வம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களும் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
வரும் மக்களவைத் தோ்தலை முன்னிட்டு அதிமுக சாா்பில் ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறை, மகளிா் அணி, தகவல் தொழில்நுட்ப அணி உள்ளிட்டவை சாா்பில் பூத் கமிட்டி அமைக்கும் பணி 19 பேர் கொண்ட ஒரு பூத் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. அதில், இளைஞர், இளம்பெண் பாசறை மற்றும் மகளிரணியைச் சேர்ந்த தலா 5 பேர், தகவல் தொழில்நுட்ப அணியைச் சேர்ந்த 2 பேர் கட்டாயம் இடம்பெற வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டுமே பூத் கமிட்டி உறுப்பினராக இருக்க வேண்டும். ஏற்கனவே உள்ள நிர்வாகிகள் பூத் கமிட்டியில் இடம்பெறக்கூடாது.
இந்த விழாவில் கிழக்கு ஒன்றிய இணைச்செயலாளர் சண்முகத்தாய், ஒன்றிய மகளிர் அணி செயலாளர் வெண்மதி, ராதா அவர்கள் ஹாரிஸ் ,குமரேசேன் ராணி , பிரதீப், தூத்துக்குடி வடக்கு மாவட்ட எம் ஜி ஆர் இளைஞர் அணி செயலாளர் ஒன்றிய கவுன்சிலர் கோபி என்று அழகிரி, கோவில்பட்டி நகர மன்ற உறுப்பினர் வடக்கு மாவட்ட இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் கவியரசர் அவர்கள், ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் தினேஷ் குமார் , அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் எம்.எஸ்.கண்ணன் அவர்கள் மாவட்ட இளைஞர் இளம்பெண் பாசறை மாவட்ட செயலாளர் கவியரசன் அவர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
ஓட்டப்பிடாரம் நிருபர்
முனியசாமி