தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் AITUC தொழிற்சங்கம் சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து மார்க்கெட் வழியாக 50க்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் ஓய்வூதியத்தை ரூபாய் 6000 உயர்த்த வேண்டும் என்றும் போனஸ் வழங்க வேண்டும் என்றும் நடை பயணமாக சென்று அஞ்சல் அலுவலகத்திற்கு கீழ் உள்ள தபால்பெட்டியில் அஞ்சல் அட்டைகளை அனுப்பினர்.அஞ்சல் அட்டை
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த அஞ்சலட்டை அனுப்பும் போராட்டத்திற்கு K.பெரியசாமி(AITUC) தாலுகா பொறுப்பாளர் தலைமை வகித்தார், M. பிச்சை மாநில குழு உறுப்பினர் மற்றும் முள்ளன் CPI நகரச் செயலாளர் உட்பட கட்டட தொழிலாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
ஓட்டப்பிடாரம் நிருபர்
முனியசாமி.