ஓட்டப்பிடாரத்தில் ஒன்றிய அளவிலான தமிழ் நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை யின் கலை திருவிழா.!!!

தூத்துக்குடி மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி ஓட்டப்பிடாரம் ஒன்றியத்தின் சார்பில் ஒன்றியத்திற்குட்பட்ட அரசு பள்ளி மாணவர்களுக்கான ஒன்றிய அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் அக்டோபர் 18ஆம் தேதி முதல் 21ம் தேதி வரை ஓட்டப்பிடாரம் வ உ சி மேல்நிலைப்பள்ளி , குறுக்கு சாலை அரசு மேல்நிலைப்பள்ளி, தூ. ந தீ. க. புதியம்புத்தூர் ஆகிய பள்ளிகளில் நடைபெற்றது.

கவின் கலை , இசை, மொழிதிறன், நடனம் நாடகம் ஆகிய தலைப்பின் கீழ் போட்டிகள் நடைபெற்றன, பள்ளிகளுக்கு டோக்கன் வழங்கி பதிவு செய்யப்பட்டது. இதில் 450 மாணவர்கள் கலந்து கொண்டனர் . போட்டிக்கான ஏற்பாடுகளை ஏற்பாடுகளை வட்டார கல்வி அலுவலர் மற்றும் மேற்பார்வையாளர் செய்திருந்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக ஓட்டப்பிடாரம் நிருபர்,

-முனியசாமி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts