பொள்ளாச்சி: நல் விடியல் சமூக நல அறக்கட்டளையின் சார்பாக பல்வேறு நலப்பணித் திட்டங்களை செய்து வரும் பொள்ளாசசி முத்துபாய் மற்றும் அவரது தோழர்கள்,
புதிய அலுவலக திறப்பு விழா அழைப்பினை பொள்ளாசசி நகர மஜக நிர்வாகிகளுக்கு வழங்கி இருந்தார்கள்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அந்த அழைப்பை ஏற்று நேற்று மனிதநேய ஜனநாயக கட்சியின் பொள்ளாச்சி நகர நிர்வாகிகள் கலந்து கொண்டு நல் விடியல் அறக்கட்டளை முத்துபாய் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு (The handred) புத்தகத்தின் தமிழாக்கத்தை வழங்கி சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் நகரச் செயலாளர் சம்சுதீன்,
நகர துணை செயலாளர் அலாவுதீன்,
ஆனைமலை ஒன்றியம் ஆனைமலை அலாவுதீன்,
நகர இளைஞரணி செயலாளர் முஹம்மது இஸ்மாயில்,
மாணவரணி செயலாளர் சாஜாத் அகமது,
ஷாஜகான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திக்காக
ஹனீப் கோவை.