தூத்துக்குடி மாவட்டத்தில் ஒட்டப்பிடாரம் சட்ட மன்ற தொகுதியில் உள்ள துப்பாஸ்பட்டி கிராமத்தில் டிசம்பர் மாதம் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் உதவி வழங்கினார்கள்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
ஒட்டப்பிடாரம் அருகே உள்ள புனித வளன் மேல்நிலைப்பள்ளி சார்பில் இன்று மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட துப்பாஸ்பட்டி மக்களுக்கு பள்ளி தலைமையாசிரியர் அன்புநாதன் மற்றும் பங்குதந்தை வினித் அவர்கள் அரிசி மாளிகை பொருட்கள் மற்றும் கோதுமை, கைலி போர்வை சட்டை உட்பட்ட நிவாரணங்களை வழங்கி மக்களுக்கு ஆறுதல் கூறி நீங்கள் மனதளவில் தைரியமாக இருக்க வேண்டும் என கூறினார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஒட்டப்பிடாரம் சட்ட மன்ற தொகுதியில் உள்ள துப்பாஸ்பட்டி கிராமத்தில் டிசம்பர் மாதம் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் உதவி வழங்கினார்கள்.
ஒட்டப்பிடாரம் அருகே உள்ள புனித வளன் மேல்நிலைப்பள்ளி சார்பில் இன்று மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட துப்பாஸ்பட்டி மக்களுக்கு பள்ளி தலைமையாசிரியர் அன்புநாதன் மற்றும் பங்குதந்தை வினித் அவர்கள் நிவாரணம் உதவி வழங்கி மக்களுக்கு ஆறுதல் கூறி நீங்கள் மனதளவில் தைரியமாக இருக்க வேண்டும் என கூறினார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்
-முனியசாமி.