தூத்துக்குடியில் அலங்காரத்தட்டு அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் ஆண்டு தோறும் ஜனவரி 10ஆம் தேதி அன்று நினைவு நாள் அனுசரிக்கப்படுவது வழக்கம் நேற்று 12வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அதைத்தொடர்ந்து அகில இந்தியா மாமன்னன் சுந்தரலிங்கம் பேரவை தலைவர் LK முருகன் அவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
பசுபதி பாண்டியன் அவர்கள் தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு என்ற கட்சியை உருவாக்கி அதன் நிறுவனத் தலைவராக இருந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் மதுக்கடைகளை அடைக்கப்பட்டு 500க்கு மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்
-முனியசாமி.