ஓட்டப்பிடாரம் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சங்கம் சார்பில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழா!!

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் நீதிமன்றத்தில் திருநாளாம் பொங்கல் பண்டிகையை

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

முன்னிட்டு ஜனவரி 12 நேற்று நண்பகல் 12.30 மணியளவில் ஓட்டப்பிடாரம் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் சங்கம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா நீதித்துறை நடுவர் ஜெயந்தி முன்னிலையில் கொண்டாடப்பட்டது .

இந்நிகழ்ச்சியில் வழக்கறிஞர் சங்கத் தலைவர் ஜெகதீசன் துணைத் தலைவர் பரமசிவன் செயலாளர் மரகதவேல் பொருளாளர் விஜி மற்றும் வழக்கறிஞர்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்,

-முனியசாமி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts