தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி மாற்றத்தை தேடி நிகழ்ச்சி ஓட்டப்பிடாரம் காவல் ஆய்வாளர் ராஜ் அவர்கள் குறுக்குச்சாலை மற்றும் ஓசனுத்து ஜங்ஷனில் பொதுமக்கள் மத்தியில் சைபர் கிரைம் விழிப்புணர்வு மற்றும் தலைக்கவசம் விழிப்புணர்வு பற்றி பேசினார் . பொதுமக்கள் சாலை விதிகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் தலைக்கவசம் அணிந்து உங்கள் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் .நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
எஸ்எம்எஸ் அல்லது தொலைபேசி மூலமாக முகம் தெரியாத நபர்கள் அனுப்பும் லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம்.மேலும் வங்கி அலுவலர் போல் பேசி யார் ஓடிபி கேட்டாலும் அதை யாரிடமும் பகிர வேண்டாம். பகுதி நேர வேலை வீடியோ பார்த்தால் பணம் என நம்பி ஏமாற வேண்டாம் , சாலையில் நடந்தது செல்லும் போதும் கூட்டம் மிகுந்த பகுதியில் உஷாரா இருக்க வேண்டும் மக்களோடு மக்களாக இருந்து பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்,
-முனியசாமி.